மலைகளின் மேல் சாப்பிடாமலும்:
மலைகளின் மேல் சாப்பிடாமலும்:
மலைகளின் மேல் அமர்ந்து ஆகாரம் உண்ணக்கூடாது என்று இறைவன் கட்டளை இட்டுள்ளார் அதற்கு காரணம் என்னவென்று நமக்கு சரியாக தெரியாவிட்டாலும் எதாவது மறைவான காரியங்கள் இருக்ககூடும்.
பெரும்பாலான கோவில்கள் மலைகளின் மேலேயே கட்டப்பட்டுள்ளதாலும் அனேக சாமிகளின் இருப்பிடம் மலையாக இருப்பதாலும் கர்த்தர் இந்த கட்டளையை சொல்லி இருக்கலாம் என்று கருதுகிறேன்.
எது சரியோ கர்த்தர் சொல்லிவிட்டார் மலைகள் மேல் சாப்பிடக்கூடாது என்று, எனவே மலைகளின் மேல் அமர்ந்து சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும்.
Post a Comment