உண்மையாய் இருப்பானகில்:
உண்மையாய் இருப்பானகில்:
நாம் செய்யும் எல்லா செயல்களிலும் உண்மையை இருக்க வேண்டும். நடிகன் போல நடித்துக்கொண்டே மக்கள் வாழும் இந்த உலகில் உண்மையாய் இருப்பது என்பது சாதரண காரியம் அல்ல.
உண்மையை இருப்பது என்பதை மூன்று நிலைகளாக பிரிக்கலாம்:-
- சக மனிதர்களிடம் உண்மையை இருத்தல்:
- இறைவனுக்கு முன் உண்மையாய் இருத்தல்
- செய்யும் தொழிலில் உண்மையாய் இருத்தல்
இவற்றை கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்
Post a Comment