பொலிசை வாங்காமலும்:
பொலிசை வாங்காமலும்:
தானியங்களையும், கால்நடைகளையும் பொலிசைக்கு விடும் பழக்கம் கிராமங்களில் உண்டு. அதாவது ஓருவர் ஆட்டை வாங்கி வளர்த்து அது இரண்டு குட்டி போட்டால் ஒருகுட்டி வளர்த்தவருக்கு என்பது போன்று ஒரு பழக்கம் உண்டு. அதுபோல் தானியாயத்தை வயலில் விதைத்து அதிலும் பங்கு கணக்கு உண்டு அது பற்றி முழு விபரமும் தெரியவில்லை ஆனாலும் அதுபோல் பொலிசை வாங்கக்கூடாது என கர்த்தர் கட்டளை இட்டுள்ளார்